Wednesday, October 13, 2010

கல்விச்சுமை

கல்வியே  சுமையாய்
கருதப்பட்டது அந்நாளில்
வறுமை மற்றும் அறியாமையால்
அதே கல்வி சுமையாய்
கருதப்படுகிறது இந்நாளில்
புத்தகம் மற்றும் ஏடுகளின் பளுவால்
அந்நாள் இந்நாள் என்றில்லாமல்  என்றுமே
கல்வி சுமை தானோ ! ! !

No comments:

Post a Comment