Thursday, October 14, 2010

பட்ட மரத்தின் வேதனை

வறட்சி காலத்தில் ஊர்க்கோடியில்
இலைகளற்ற நிலையில் இருக்கும் எனக்கு
என் வாழ்வுக்கு ஆதாரமாம் மழைக்கு
காரணமான என் சக தோழர்களை
அழித்து என்னை தனி( பட்ட) மரமாக்கிய
நீங்களே அவ்வாறு அழைப்பதைக் கேட்கும்
வேதனையை விட நானும்
அவர்களுடன் வெட்டுப்பட்டு
மடிந்திருக்கலாமே ! ! !

No comments:

Post a Comment