Wednesday, May 6, 2009

நானும் நீயும்

கடல் கடந்து போனாலும்
உன் முகம் மறக்காது...
எவ்வளவு தொலைவில் நீ இருந்தாலும்
நம் அன்பு மாறாது...
வாழ்நாள் முழுதும் உன்னுடன்
துணையாய் வருவேன்..