Wednesday, October 13, 2010

பிறந்த வீடு


திருமணத்திற்கு பின் விசேச காலத்தில்
பிறந்த வீட்டிற்கு வருவாள் பெண்
கோடைக்கு பின் மழைக்காலத்தில்
தாய்நிலம் தேடி வருகிறது மழை
மழைக்கு நிலம் தான் பிறந்த வீடோ! ! !

No comments:

Post a Comment