Monday, August 3, 2009

ஆத்திகனும் நாத்திகனும்

கோவிலில் கடவுளைத் தேடி
கோவிலைச் சுத்தம் செய்து
கோவிலையே தங்கள் உரிமையாய் கொண்டாடி
மனதை அசுத்தமாக வைத்திருக்கும்
ஆத்திகனை விட
மனதைச் சுத்தமாக வைத்து
அனைவருக்கும் நன்மை செய்யும்
நாத்திகனே ஒரு படி மேலானவன்
கடவுளின் ஆசியும் இருக்கும்